உலகம்

உண்ணாவிரதமிருந்த பலஸ்தீனர் இஸ்ரேலியச் சிறையில் உயிரிழப்பு!

இஸ்ரேலியப் படையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் உண்ணாவிரதமிருந்த பலஸ்தீனியர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். 45 வயதான காதர் அட்னான் எனும் இவர், பலஸ்தீன ஆயுதக்குழுவுடன் தொடர்புடையக் குற்றச்சாட்டுகள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் 12...

மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’?: திரைப்படத்துக்கு எதிர்ப்பு ஏன்?

‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம், கேரளாவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனம் பெற்றுள்ளதுடன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தத் திரைப்படம் மே 5ஆம்  திரைக்கு வரவிருக்கிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

துருக்கிய உளவுத்துறை நடவடிக்கையில் புதிய ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டார்

சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது ஐ. எஸ் அமைப்பின் தலைவர் அபு ஹுசைன் அல் குராஷி கொல்லப்பட்டுள்ளதாக  துருக்கி ஜனாதிபதி  தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார். இந்த வார இறுதியில் துருக்கியப் படைகளால் சிரியாவில்...

விசா வழங்கும் முறையை நவீன மயமாக்க அமெரிக்கா திட்டம்!

வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகின்றது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்களை வேலையில் அமர்த்த இந்த விசாவையே...

Update : சூடானில் மோதல் – பலியானோர் எண்ணிக்கை 528 ஆக உயர்வு!

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் இராணுவ ஆட்சி நடந்து வருகின்றது.  இதற்கு இராணுவத்தின் ஒரு பிரிவான துணை இராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து கொண்டிருந்தது....

Popular