பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்க புதிய அதிரடிப் படையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற...
(Photos: AFP)
சிரியாவின் அலெப்போ மாகாணத்தின் மேற்கு கிராமப்புறங்களில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அடாரெப் நகரத்தில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு,துருக்கியில் ஏற்பட்ட 7.7...
இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக Chelsea Football Club மைதானத்தில் இஃப்தாருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாங்கு ஒலிக்கப்பட்டு, அங்கேயே மஃரிப் தொழுகையும் நடத்தப்பட்டது.
இந்த ஓபன் இப்தாரானது இங்கிலாந்தின் மிகப்பெரிய சமூக நிகழ்வாகும்.
மக்கள் ஒன்று கூடி...
உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு மூலம் மேற்கத்திய நாடுகள்தான் மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன என்று பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ தெரிவிக்கையில்,
உக்ரைனுக்கு மேற்கத்திய...
"புச்சா நகரில் ரஷ்யா நிகழ்த்திய படுகொலைகளை ஒருபோதும் மறக்க முடியாது. அந்தப் படுகொலைகளுக்காக ரஷ்யாவை உக்ரைன் மன்னிக்கவே மன்னிக்காது" என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், உக்ரைன் தலைநகர்...