இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 4 பேருக்கு ஈரான் இன்று தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது.
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு வேலை செய்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரான் 7 பேரை கைது செய்தது.
அவ்வாறு கைது...
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடரும் நிலையில் உக்ரேனிய கிராமமான நோவாசெலிஸ்கேவை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக, ரஷ்யா வின் செய்தி நிறுவனமான ரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியுடன்...
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கை தளர்த்துமாறு கோரி சீன ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளது
கடந்த சில நாட்களாக தினமும் 30 ஆயிரம் பேருக்கு புதிதாக...
வளைகுடா நாடான கத்தாரில் 2022 பிபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு அந்நாட்டில் ஒட்டகக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்...
சீனாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று (நவம்பர் 27)) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நேற்று (நவம்பர் 26) நாட்டில் அதிகபட்சமாக 39,791 புதிய...