3.7 மில்லியன் தொன் விவசாயப் பொருட்களுடன் மொத்தம் 165 கப்பல்கள் உக்ரைனை விட்டு வெளியேறியதாக உக்ரைன் உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐ.நா. மற்றும் துருக்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, அந்த ஒப்பந்தம் துருக்கியின்...
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் நகரில் உள்ளூர் இந்து மற்றும் முஸ்லிம் குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வன்முறை வெடித்ததை அடுத்து மக்கள் அமைதியாக இருக்குமாறு இங்கிலாந்து காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம்...
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் வருங்கால மனைவி, சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் ராணியின் இறுதிச் சடங்கிற்கு சர்ச்சைக்குரிய அழைப்பு விடுத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபிய பத்திரிகையாளருடன் நிச்சயதார்த்தம் செய்து...
2022 ஆகஸ்ட் 1ம் திகதி எந்தவிதமான நியாயங்களும் இன்றி, எவ்விதமான ஆத்திரமூட்டல்
செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் இஸ்ரேல் அதன் அண்மைய
காட்டுமிராண்டித்தனத்தை காஸா பிரதேசத்தில் கட்டவிழ்த்து விட்டது.
இதில் மகிழ்ச்சியான ஒரு கோடைகால விடுமுறையை எதிர்ப்பாத்திருந்த 15...
துருக்கிக்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தின் ஒரு பகுதி ரஷ்ய நாட்டின் நாணயமான ரூபிள்களில் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று வலியுறுத்தினார்.
உஸ்பெகிஸ்தானில்...