கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“கார்கிவில் உள்ள குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களாக...
சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து சீனாவின் சோங்கிங் நகரத்திற்கு சென்ற நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
குறித்த நபர் உட்பட சில...
சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் இடைக்காலத் தலைவராக இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஹபீப் ஸாலிம் ஸக்காப் அல் ஜாபரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மேற்கு சஹாரா பிராந்தியம் தொடர்பில் எழுந்த முரண்பாடுகளை அடுத்து ஒன்றியத்தின் தலைவர்...
நேற்று இடம்பெற்ற ஆசிய கிண்ண கோப்பை 2022 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இலங்கை தோற்கடித்ததால் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீதிகளில் இறங்கி கொண்டாடினர்.
தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை,...
அமெரிக்க இராணுவத் தலைமையகம் மற்றும் உலக வர்த்தக மையம் என்பவற்றின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்து நேற்றுடன் 21 வருடங்கள் நிறைவடைகிறது.
21 ஆம் நூற்றாண்டின் நுழைவாயிலில் நடந்த இந்த பயங்கரம் இந்நூற்றாண்டின் அரசியல்...