பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடலை லண்டனுக்கு கொண்டு இறுதி ஊர்வலம் இன்று தொடங்கியது.
முதலில் அவரது உடல் ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து வாகனம் மூலம் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு...
தலிபான்கள் மீண்டும் பெண்களுக்கான இடைநிலைப் பாடசாலைகளைத் திறப்பதற்கான வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.
அதேநேரத்தில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரத்தில் அவற்றை மூடிவிட்டனர்.
இதனையடுத்து சனிக்கிழமையன்று மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு மத்தியில்...
பாகிஸ்தான் அல்-கித்மத் அறக்கட்டளையின் தலைவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை சந்தித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இந்த நாட்களில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இன்று அவர் பிரதமர் மற்றும்...
தமது தாயாரான மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக "விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன்" சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ்,...
மகாராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய அரசராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.
சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் உயிரிழந்த 2-ம் எலிசபெத்தின் மூத்த...