'பாகிஸ்தான் வெள்ள நிவாரணத் திட்டம் 2022' இன்று இஸ்லாமாபாத் மற்றும் ஜெனிவாவில் பாகிஸ்தான் அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் 33 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த பேரழிவு...
முன்னர் பிரான்ஸின் காலணித்துவத்தின் கீழ் இருந்த வட ஆபிரிக்காவின் முஸ்லிம்
நாடுகளில் ஒன்றான டுனீஷியா 2010 -2011 காலப்பகுதியில் ஏற்பட்ட அரபு வசந்த
போராட்டத்தின் பிறப்பிடமாக இருந்த நாடாகும்.
அரபு வசன்த போராட்டம் இந்தப் பிராந்தியத்தில் ஏற்படுத்திய...
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையின் போது இன்று (02) இடம்பெற்ற வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
தற்கொலை குண்டுதாரி இந்த தாக்குதலை...
சோவியத் ஒன்றியத்தின் இறுதித் தலைவரான மிகாயில் கொர்பசேவ் தனது 91 ஆவது வயதில் நேற்றுக் காலமானார்.
நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக மொஸ்கோ வைத்தியசாலை நேற்று அறிவித்திருந்தது.
1985 இல் சோவியத்...
பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு கடுமையான வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக வானிலை ஆய்வு அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
வெள்ள நிலைமை காரணமாக பல வீதிகள், வீடுகள் மற்றும் பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும்...