உலகம்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் நியமனம் மற்றும் இலங்கைக்கான நேபாளத்தின் தூதுவர் நியமனம்!

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகராக போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கான நேபாளத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக பாசு தேவ்...

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 21 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகி உள்ளனர். புதன்கிழமை மாலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு நடந்தது. மசூதிக்குள் நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பில்...

ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் போராளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் முதலாம் ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகின்றனர். எனவே ஆப்கானிஸ்தானுக்கு தேசிய விடுமுறை. தலிபான் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கருப்பு மற்றும் வெள்ளைக் கொடிகளை அசைத்தவாறு வீதிகளில்...

பாகிஸ்தானில் லொறி- பஸ் நேருக்கு நேர் மோதல்: 13 பேர் பலி

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் , பஸ்ஸொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். ரஹீம் யார் கான் மாவட்டத்தில், கரும்பு ஏற்றி வந்த லொறி மீது எதிர்திசையில் 18 பேருடன்...

கோட்டாபய ராஜபக்ஷ ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம்: தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர்!

பேங்கொங்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பாதுகாப்புக் காரணங்களினால் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என தாய்லாந்து காவல்துறை ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

Popular