உலகம்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தோனேஷியாவின் மேற்கு மாகாணமான சுமாத்ராவில் கடந்த வெள்ளிக்கிழமை (25) 6.1ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.இந் நிலையில்...

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் தலைநகரில் எண்ணெய் கிடங்கு வெடிப்பு

பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்ட நிலையில், உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரஷ்ய இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 4ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி,...

‘உக்ரைன் இராணுவத்துக்கு அதிக அளவில் ஆயுதங்களை வழங்க முடிவு செய்திருக்கிறோம்’: நேட்டோ அறிவிப்பு

உக்ரை- ரஷ்யா போரில் உக்ரைன் நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவோம் என்று நேட்டோ படை தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான்...

உக்ரைன்- ரஷ்யா போரை தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் முயற்சி!

ரஷ்ய- உக்ரைன் இடையேயான போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போரை தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ் மீதான தாக்குதலை முறியடிக்க உக்ரைன் இராணுவம் முயற்சி...

‘எங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இங்கே தான் இருக்கிறோம்’: உக்ரைன் ஜனாதிபதி வீடியோ வெளியீடு

'நாங்கள் அனைவரும் இங்கே இருக்கிறோம். எங்கள் இராணுவம் இங்கே உள்ளது. நாங்கள் அனைவரும் இங்கு எங்கள் சுதந்திரத்தையும், நாட்டையும் பாதுகாக்கிறோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார். ரஷ்ய...

Popular