சர்வதேச தொழிலாளர் தினத்தில், (UNRWA) பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமை மீது, ஆக்கிரமிப்பு சக்திகளும் அதன் ஆதரவாளர்களும் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை மீண்டும் நிராகரிப்பதாக ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
இன்று சர்வதேச...
மதவாத மனோபாவம் கொண்ட குழுவொன்று, திங்கட்கிழமை பள்ளி மாணவனான 15 வயதுச் சிறுவனை தாக்கியதாக பரபரப்பு சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த சிறுவன், பாகிஸ்தான் கொடியை அகற்றியதாகக் கூறி...
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்த ஆண்டுக்கான முதற் தொகுதி ஹஜ் யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவிற்குப் பயணமாகினர்.
பங்களாதேஸிலிருந்து முதற் தொகுதி ஹஜ் யாத்ரீகர்கள் ஜெட்டாவிலுள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான...
'சிரிய எதிர்கால இயக்கம்' மற்றும் தர் அல்வாஹி அல் ஷெரீஃப் அறக்கட்டளை இணைந்து சிரியாவின் இட்லிப் நகரில் குர்ஆன் மனனம் செய்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வை கடந்த சனிக்கிழமை மிக விமர்சையாக நடத்தின.
இந்நிகழ்வின்போது புனித...
பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள இராணுவ தளங்களில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இத்தகைய பரபாப்பான சூழலில், துருக்கியும் பாகிஸ்தானுக்கு இராணுவ...