ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொவிட் பரவலால் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் உயிரிழப்புகள் தொடர்பான உன்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை ஏனெனில் சுகாதாரத்துறை அறிவிப்பதை விட கூடுதல் அளவில் உயிரிழப்பு...
நைஜீரியாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 21 மாடி கட்டிடம் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லாகோஸ் நகரில் Fourscore Homes...
இந்தியாவில் கடந்த ஜூலையில் மொத்தம் 93 லட்சம் மற்றும் செப்டம்பரில் 22 லட்சம் பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் முடங்கியுள்ளது.இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பின்வருமாறு தெரிவித்துள்ளது,கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு...
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தலிபான் அமைப்பின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாடா முதன் முறையாக பொது வெளியில் தோன்றியதாக தலிபான்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின்...
சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து தலைநகர் கார்தோம் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கின் அமைச்சரவை கலைக்கப்பட்டு இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனை கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களை...