ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காமில் நடந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானும் இருக்கிறது என்று பரவலாக கூறப்படும் வேளையில், 'எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை' என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இன்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்...
சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மானுடனான சந்திப்பின் பின் நாடு திரும்பிய வேகத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட இந்தக்...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலின்போது துப்பாக்கிதாரியுடன் துணிச்சலாக மோதி, சுற்றுலாப் பயணிகளைக் காக்க முயன்று, சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சையத் ஆதில் ஹுசைன் ஷாவின் வீரச் செயல் அனைவரையும் நெகிழ...
துருக்கியில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 அலகுகளாக பதிவாகி இருந்தன.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டில் இன்று பிற்பகல்...
ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு காசா நிர்வாகத்தை கைவிட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ், ஏழு வருடங்களுக்கான நீண்டகால யுத்த நிறுத்தத்தை இஸ்ரேலுடன் மேற்கொள்ளும் யோசனையை எகிப்திய அதிபர் ஸீஸி கட்டார் அமீரிடம் முன்வைத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும்...