உகாண்டா தலைநகர் கம்பாலாவில் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 33பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டடம் அருகிலும், மத்திய காவல்...
2021 ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் அரையிறுதி ஆட்டத்தோடு பாகிஸ்தான் அணி வெளியேறியது.அரையிறுதியில் தோற்றாலும் இத் தொடரில் சிறப்பாக விளையாடிய அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது.இதற்கு அணித் தலைவர் பாபர் அசாமின்...
பிரேசிலின் அமேசான் காடுகளில் கடந்த அக்டோபர் மாதத்தில் இதற்கு முன் இல்லாத அளவில் காடு அழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக அந் நாட்டின் அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் மட்டும் 877 சதுர கிலோ...
கொவிட் சிவப்பு பட்டியலிலிருந்து எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இலங்கை உட்பட சில நாடுகளை பஹ்ரைன் நீக்கியுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை...
அமெரிக்க பத்திரிகையாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு மியன்மார் ராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.ஃபிராண்டியர் மியன்மார் ஒன்லைன் தளத்தின் நிர்வாக ஆசிரியராக இருந்த ஃபென்ஸ்டர் ராணுவ ஆட்சியை விமர்சித்து கட்டுரைகள் எழுதியதாக...