உலகம்

அன்டாலியா இராஜதந்திர மாநாடு: பலஸ்தீனில் நிலவும் நெருக்கடியை அமைதியான முறையில் தீர்க்க வேண்டியது அவசியம் துருக்கிக்கான இலங்கைத் தூதுவர்

துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானின் தலைமையில் அன்டாலியா இராஜதந்திர மாநாடு (ADF)  நான்காவது முறையாக நேற்று வெள்ளிக்கிழமை உலகத் தலைவர்களின் வருகையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இம்முறை 'துண்டு துண்டாக வெட்டப்பட்ட உலகில், இராஜதந்திரத்தை...

சிவப்பு நிறமாக மாறிய அமெரிக்க தூதரக நீர்த்தடாகம்

லண்டன் மாநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தடாகத்தை இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிவப்பு நிறச் சாயத்தை கலந்து அதிலிருந்த நீரை சிவப்பு நிறமாக மற்றி அமெரிக்காவுக்கு தங்களுடைய எதிர்ப்பை...

இஸ்ரேலிய இராணுவத்திற்கு AI தொழில்நுட்பத்தினை வழங்கும் மைக்ரோசொப்ட்: எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த ஊழியர்கள் பதவி விலகினர்

இஸ்ரேலிய இராணுவத்திற்குமைக்ரோசொப்ட்  நிறுவனம் செயற்கை தொழில்நுட்பத்தினை  வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக இரண்டு பணியாளர்களை அந்த நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பொன்று தெரிவித்துள்ளது. மைக்ரோசொப்ட்  நிறுவனத்தின் 50 வது வருடகொண்டாட்டத்தின்...

இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலில் தீக்காயங்களுக்குள்ளான ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸூரின் புனித உடல் நல்லடக்கம் செய்யப்படும் காட்சி.

தெற்கு காசா நகரமான கான் யூனிஸில் பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தின் மீது இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதலில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான பலஸ்தீனிய ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸூர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. நேற்று முன்தினம் நாசர் மருத்துவமனைக்கு...

இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு வரி விதிப்பு கிடையாது: டிரம்ப் அறிவிப்பு

  இஸ்ரேல் மீது வரி விதிப்பு கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதால், அந்த நாட்டுக்கு மட்டும் வரி விதிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளை...

Popular