உலகம்

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து செல்லும் போது, திடீரென அவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு பிரான்சில் உள்ள ஒரு இடத்தில்...

பாகிஸ்தான் தொடருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு! 

பாகிஸ்தான் - சிந்த் பகுதியில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு நேற்று விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், இந்த விபத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான...

2 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் குறைவாக பதிவான  தினசரி கொரோனா தொற்றாளர்கள்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் மிகக் குறைவான தினசரி கொரோனா தொற்றாளர்கள் நேற்று (06) பதிவாகியுள்ளன. இது 114,000 புதிய தொற்றிலிருந்து இருந்து அதிகரித்துள்ளது. அந்த காலகட்டத்தில், இந்தியாவில் 2,667 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன.  

வெளிநாடுகளிலிருந்து வருகைத்தரும் கொவிட் தடுப்பூசி பெற்றவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமன்று!

கடந்த 14 நாட்களுள் இந்தியா,வியட்நாம்,தென் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்றிருந்த எந்தவொரு பயணிகளுக்கும் இலங்கை வருவதற்கு அனுமதி இல்லையென அண்மையில் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பொன்றை விடுத்திருந்தது. எனினும் மேற்படி...

தமிழ்நாட்டுத் தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம்!

தொகுப்பு: என்.எம் அமீன்                    (சிரேஷ்ட ஊடகவியலாளர்)   நடந்து முடிந்த இந்திய மாநில தேர்தல்களில் இந்தியாவின் ஆளும் கட்சி ஆதரவு அணிகளைத் தோற்கடித்து தமிழ்நாட்டில்...

Popular