உலகம்

`நாம் அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்!’ – சுட்டிக்காட்டும் எம்.பி சு.வெங்கடேசன்

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினமும் விநியோகிக்கப்படும் ஆக்ஸிஜன் அளவு 5 மெட்ரிக் டன். ஆனால் தினமும் தேவையோ 7 மெட்ரிக் டன். `ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் நாம் அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்' என்று அரசுக்கு...

புனித மக்காவில் தினமும் 10,000 இப்தார் உணவுகள் விநியோகம்!

புனித மக்காவில் தினமும் 10,000 இப்தார் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.இவை வெளிநாட்டு மாணவர்களுக்கும், சுகாதாரத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் இந்த இப்தார் உணவு தினமும் விநியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக வெப்பம்...

நாங்கள் தெருக்களில் இறந்து கொண்டிருக்கின்றோம் அவர்கள் எங்கே?” இந்தியாவின் அவலநிலை தொடர்கின்றது..

கடந்த ஏழு நாட்களாக இந்தியா பாரியளவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீதத்தை கொண்டுள்ளது.கொவிட்டின் இரண்டாவது அலையில் 200,000 மாக எண்ணிக்கை தாண்டியுள்ளது.இந்தியாவில் ஆக்சிஜன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், நோயாளர்களுக்கான படுக்கைகளிற்கான எண்ணிக்கை போதாமையினாலுமே...

கொரோனாவால் இறந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் சுமந்து சென்ற மகன்!

தனது தாயின் உடலை தன் உறவினர் ஒருவரின் உதவியுடன் மருத்துவமனையிலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தனது இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். கொரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி ஒட்டுமொத்த தேசமும் திணறிக்...

தேசிய சராசரியை விட அதிகமான இறப்பு விகிதம்! – தடுமாறும் உத்தராகண்ட் அரசு

கொரோனா உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் அவசியம் நிறுத்தி வைக்கபட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரனோவின் இரண்டாவது அலை மக்களையும், அரசையும், அடிப்படை வாழ்வியலையும் புரட்டி...

Popular