பலகட்ட அழுத்தங்களுக்கு பிறகு அமெரிக்க அரசு இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு தேவையான உற்பத்தி பொருட்களை கொடுப்பதாக கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த வேளையில்...
`ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம்?!’
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், திமுக,...
ஈராக்கின் பக்தாத் நகரில் கொவிட் 19 மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 நோயாளிகளில் 27 பேர் மரணமடைந்துள்ளதோடு 46பேர் காயமடைந்துள்ளனர்.எனவே இதன் பின்னர் உயர்மட்ட அதிகாரிகளின் மீது...
இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்கூட, முழுமையாக ஓராண்டிற்கு முன்னாலேயே கும்பமேளாவை நடத்த ஏன் முடிவெடுத்தார்கள்? அதுவும் மிக ஆபத்தான இந்த ஆண்டில் ஏன் நடத்தினார்கள்?
பொது சுகாதாரத்தை விட...