கொரோனா பரவல் தமிழகத்தில் தீவிரமாக அதிகரித்துவருவதால் மே 6ஆம் திகதி முதல் மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. கடைகளை 12 மணியோடு மூடச் சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின்...
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கொலோசியத்திற்கு இத்தாலி புதிய தளத்தை திட்டமிட்டுள்ளது.ரோமானிய அரங்கில் போராளிகள் சண்டையிட்ட போது இவை எவ்வாறு இருந்தன என்பதை உணர்த்தும் வகையில் இவை பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அசாதாரண திட்டம்...
மக்கள் எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்களோ அவ்வளவு சீக்கிரம் மூன்றாம் அலை வருவதைத் தடுக்க முடியும். இஸ்ரேலில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்கள். இனி அங்கு அலை ஏற்படாது.
கோவிட்-19 தொற்றின் இரண்டாம்...
இந்திய நாட்டின் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலம் முக்கியமான ஒரு பிரதேசமாகும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதனது தலைவியான மம்தா பானர்ஜியும் முக்கியமான பல அரசியல் பாத்திரங்களை மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில்...
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மாயமான 30 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
தென்கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி என்ற இடத்தில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவப் படையினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது....