உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பத்திரிகையாளர் சித்திக் காப்பனுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருக்கிறார். யார்...
சவூதி அரேபியாவின் இரண்டு புனித மஸ்ஜித்ககளின் பொது விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரிகள் புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து ரமழான் பத்து வரை மக்காவில் 1,500,000 வழிபாட்டாளர்கள் உம்ரா கடமையில் ஈடுபட அனுமதிவழங்கியிருந்தனர்.
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியதாகவே...
கொரோனாவுக்கான தடுப்பூசி வெற்றிகரமாகத் தயாரிக்கப்படுமா, தோல்வியடையுமா என முடிவு தெரிவதற்கு முன்பாகவே Pfizer நிறுவனத்துக்கு நிதி உதவி அளித்தது அமெரிக்க அரசு. 200 கோடி அமெரிக்க டாலர் நிதி கொடுத்து, முதல்கட்டமாக 10...
பலகட்ட அழுத்தங்களுக்கு பிறகு அமெரிக்க அரசு இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு தேவையான உற்பத்தி பொருட்களை கொடுப்பதாக கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த வேளையில்...
`ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம்?!’
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், திமுக,...