100 நாள்கள் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த முக்கியமான சம்பவங்கள் இங்கே...
கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 100 நாள்களை எட்டியிருக்கிறது. நாட்டையே உலுக்கிய விவசாயிகள் போராட்டம் மக்களிடையே பெரும்...
பாப்பரசர் பிரான்சிஸ் அங்கு முதல் போப்பாண்டவர் வருகைக்காக ஈராக்கிற்கு வந்துள்ளார், மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவளின் பிற்பாடு அவரது முதல் சர்வதேச பயணம் இதுவாகும்.
அவரது வருகை கோவிட் மற்றும் பாதுகாப்பு அச்சங்கள்...
வொஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் தாக்குதல் நடத்துவதற்கும், நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் பயங்கரவாதிகள் சதி...
அரசியலை விட்டு ஒதுங்குவதாக வி.கே.சசிகலா திடீரென அறிவித்துள்ளாா்.
சசிகலாவின் கையெழுத்து மற்றும் திகதியுடன் செய்திக் குறிப்பு என்ற பெயரில் புதன்கிழமை (மாா்ச் 3) இரவு அறிக்கை வெளியானது. அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மறைந்த முன்னாள்...
ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்காவின் நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெற்ற தாக்குதலை `உள்நாட்டு பயங்கரவாதம்` என அமெரிக்காவின் எஃப்பிஐ என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்குதல்!
ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க...