உலகம்

ஒஸ்கார் விருது வென்ற பலஸ்தீனிய இயக்குநரை விடுதலை செய்தது இஸ்ரேல் இராணுவம்

'நோ அதர் லேண்ட்' என்ற பலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஒஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநர் ஹம்தான் பல்லாலை இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்துள்ள பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். தற்போது இஸ்ரேல்...

சூடான் கார்டூம் பள்ளிவாசல் மீது துணை இராணுவம் தாக்குதல்: ஐவர் பலி

சூடானின் தலைநகரான கார்டூமில் கிழக்கு நிலி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது, துணை இராணுவப்படையினர் நடத்திய பீரங்கித்  தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தொழுகைக்காக கூடியிருந்த வழிபாட்டாளர்களை இலக்காகக் கொண்டு இஸ்லாமிய மத...

ஒஸ்கார் விருது வென்ற ‘No Other Land’ ஆவணப் படத்தின் இயக்குநர் ஹம்தான் பிலால் தாக்கப்பட்டு சிறைபிடிப்பு!

ஒஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' (No Other Land) என்ற பலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பிலால் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டு இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். நோ அதர் லேண்ட்...

உலக காசநோய் தினம் இன்று: இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14,000 காசநோய் நோயாளிகள் அடையாளம்

2024 ஆம் ஆண்டில் பதிவான மொத்த 9,180 காசநோயாளிகளில் 5,219 பேர் ஆண்கள் மற்றும் 3,259 பேர் பெண்கள் என்றும், 228 பேர் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக...

இஸ்ரேலின் இனச் சுத்திகரிப்பு தாக்குதலை கண்டித்துள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை ஈவிரக்கமற்ற முறையில் கொன்றொழித்த இஸ்ரேலிய பாசிச அரசு தன் இன ஒழிப்பு தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக ஜமாஅத்தே இஸ்லாமி...

Popular