உலகம்

பலஸ்தீன மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் சித்திரவதை!

பலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள்  இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு  சித்திரவதை செய்யப்படுவதாக  கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் ...

அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

அவுஸ்திரேலியாவில் மார்ச் மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை நோன்பு ஆரம்பிப்பதாக அவுஸ்திரேலியா பத்வா கவுன்சில் பிரதம முப்தி டாக்டர் இப்ராஹிம் அபு மொஹமட் அறிவித்துள்ளார். சிட்னியில் 28 ஆம் திகதி மாலை 7.32 மணிக்கு...

2ம் கட்ட போர் நிறுத்தம்; இஸ்ரேல் விதித்த 4 நிபந்தனைகள் என்ன?

கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட இஸ்ரேல்-பலஸ்தீன போர் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், 2ம் கட்ட போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் 4 நிபந்தனைகளை விதித்திருக்கிறது. இந்நேரம் 2ம் கட்ட போர் நிறுத்தம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,...

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் வெளிநாட்டவர்களை கடத்த திட்டம்: பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளைத் தவிர்த்து மற்ற போட்டிகள் இப்போது பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர் ஒருவரைப்  கடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்...

ஐந்து மாதங்களின் பின்னர் ஹிஸ்புல்லா தலைவரின் இறுதிக்கிரியை: இறுதி சடங்கில் லெபனானில் நுழைந்த போர் விமானங்கள்!

லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிக் கிரியைகள் ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலோடு நேற்று லெபனானில் இடம்பெற்றன. லெபனானின் தஹிய்யாவிலுள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகம் மீது இஸ்ரேல் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27...

Popular