போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் சமீபத்திய நாட்களில் கடலோரப் பகுதிகளில் குளிர்ந்த, ஈரமான சூழல் நிலவுகிறது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறது. காசா பகுதியில் குளிர் காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை...
உலக முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்துள்ள இஸ்லாம்-பௌத்த உச்சி மாநாடு இன்று 27 ஆம் திகதி கம்போடியாவில் உள்ள சோகா புனோம் பென் ஹோட்டலில் ஆரம்பமாகியது.
உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு கம்போடியா பிரதமர்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் (Adel Ibrahim Ahmed Ibrahim) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுள்ளது
இலங்கை மற்றும் எகிப்துக்கு இடையில்...
பலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் ...
அவுஸ்திரேலியாவில் மார்ச் மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை நோன்பு ஆரம்பிப்பதாக அவுஸ்திரேலியா பத்வா கவுன்சில் பிரதம முப்தி டாக்டர் இப்ராஹிம் அபு மொஹமட் அறிவித்துள்ளார்.
சிட்னியில் 28 ஆம் திகதி மாலை 7.32 மணிக்கு...