சூடானில் 3 நாட்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு முதல் சூடானில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய...
தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் குழு இன்று இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது.
அதில், 4 வயது குழந்தை ஏரியல், 9 மாத கைக்குழந்தை கிபிர் மற்றும் இந்த...
இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் சனிக்கிழமை விடுதலை செய்ய உள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில்...
அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் டெல் அவிவ் பகுதிக்கு தற்போது வருகைத் தருகின்ற நிலையில் 'MK 84' வகை கனரக குண்டுகள் இஸ்ரேலுக்கு வந்து சேர்ந்துள்ளன. இதை பைடன் நிர்வாகத்தில் விநியோகிக்காமல் தடைசெய்யப்பட்ட யுத்த...
காசாவில் 'பாலஸ்தீன ரிவியரா'வை உருவாக்க வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த ஸயோனிஸவாத யோசனையை அரபுலகம் முற்றாக நிராகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த வாரம், அமெரிக்கா காசா பகுதியை 'கையகப்படுத்தும்'...