ஜெர்மனி நாட்டில் கிறிஸ்மஸ் மார்கெட்டில் மிக மோசமான ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. அங்குத் திரண்டிருந்த மக்கள் மீது கார் தாறுமாறாக மோதியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 41 பேர் ஆபத்தான நிலையிலும், 86...
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி குவைத் சென்றுள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் குவைத் சென்றுள்ள முதல் பிரதமர், மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத் மன்னர் Sheikh Meshal Al-Ahmad அழைப்பை ஏற்று பிரதமர்...
ஜெர்மனி கிறிஸ்மஸ் சந்தையில் கூடியிருந்த பொதுமக்கள் மீது காரை ஏற்றி இருவரை கொன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 68 பேர் காயமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 25 ஆம்...
இலங்கைக்குள் நுழைந்த "டெர்மினேட்டர்" என்று அடையாளம் காணப்பட்ட இஸ்ரேலிய படை வீரர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செனல் 12 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் பலஸ்தீன ஒருவரைக் கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டிற்காக “டெர்மினேட்டர்”...
ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது,...