உள்ளூர் கட்டுரைகள்

நம்பிக்கை தரும் ரமழான்: தேசிய ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை முதற்கண் இலங்கை முஸ்லிம்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. ரமழான் மாதம் வந்துவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை விழித்து: "இதோ ரமழான் மாதம் வந்துவிட்டது....

மனித நேயப் பணிகளில் முன்மாதிரியாகத் திகழும் சவூதி அரேபியா.

இம்ரான் ஜமால்தீன் உலக முஸ்லிம் லீக் (ராபிதா) இலங்கைகான பிரதிநிதி.   புனித ரமழான் மாதம் மனிதநேயத்தையும், பகிர்வையும், சகோதரத்துவத்தையும் உலகம் முழுவதும் நினைவூட்டும் அருள்மிகு காலமாகும். இந்த நற்பண்புகளின் சின்னமாக, சவூதி அரேபியா தனது அரசாங்கத்தின் மூலம்...

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துச் செயற்பட வேண்டும்!

-என்.எம்.எம்.மிஃப்லி முன்னாள் இறைவரி திணைக்கள ஆணையாளர்.       முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலம்: ஆண் பெண் பாகுபாடு, சமூக அந்தஸ்து, பிரவு, இனம் என்ற எதையுமே பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி, நியாயம் மற்றும் சமத்துவத்துடன் போற்றுவது இஸ்லாத்தின்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. தேசப் பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்துள்ள ஒரு மானிடப் பண்பு. நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை. வணிகம், அளவீடு. கட்டிடம், வழிகாட்டி வரைபடம், கணினி-நாம் கவனிக்காத இடங்களிலும் எண்கள் அடித்தளமாக இயங்குகின்றன. இன்று உலகளவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இந்து-அரபு...

Popular