உள்ளூர் கட்டுரைகள்

ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் நாயகம் என்.எம்.எம். மிஃப்லி

பெரு மதிப்பிற்குரிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களே, நீங்கள் ஜனாதிபதி ஆன தருணம் முதல், உங்களை வாழ்த்த உங்களை எவ்வாறு அழைப்பது என்று முடிவு செய்ய இயலாமல் ஒரு சில நாட்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தேன். பதவி...

ஆத்மீக தலைமைகளால் புடம்போடப்பட்ட சமூகத்தொண்டர் அல்ஹாஜ் எம். ஏ. பாக்கிர் மாக்கார்!

-கலாநிதி அஷ்ஷைக் ஏ. அஸ்வர் அஸாஹீம் அல் அஸ்ஹரி (PhD) முன்னாள் சபாநாயகரும் முதலாவது முஸ்லிம் ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான தேசமான்ய அல் ஹாஜ் எம்.ஏ.பாக்கீர் மாக்காரின் 27ஆவது வருட ஞாபகார்த்த தினத்தை...

 யாருக்கு வாக்களிக்க வேண்டும்? – முஹம்மத் பகீஹுத்தீன்

முஹம்மத் பகீஹுத்தீன் நாட்டில் அசாதாரண ஒரு சூழல் உருவாகி மக்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்ந்து வரும் காலத்தில் "அரகலய" எனும் மக்கள் எழுச்சி அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பின்னர் இலங்கை மண்ணில் முதலாவது...

கொல்லப்பட்ட சகாக்களுக்கு ஜனாதிபதியிடம் நியாயம் கேட்பதிலிருந்து தடுக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள்

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிற்கு வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், ஜனாதிபதியை சந்திப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டு மிக நீண்ட காலமாகியும் நீதி கிடைக்காத ஏராளமான தமது சக...

‘கிழக்கில் போராடும் தாய்’ : பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நீண்ட நேரம் விசாரணை

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டறியும் நோக்கில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தாய் ஒருவர், பயங்கரவாதப் பொலிஸாரினால் அழைக்கப்பட்டு நீண்ட...

Popular