இஸ்லாமிய வரலாற்றில் ரமழான் 17ஆவது தினத்தன்று பத்ர் என்று சொல்லுகின்ற யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றது.
இந்த யுத்தம் பல்வேறு விதமான படிப்பினைகளையும் செய்திகளையும் பெற்றுத்தருகின்ற ஒரு நிகழ்வாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது.
...
இறைவனின் அருட்கொடை ஜகாத் என்ற தலைப்பிலான இந்த கட்டுரை இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் சமரசம் சஞ்சிகையில் வெளியானது. எனவே இந்த கட்டுரையின் பயனை வாசகர்களுக்கும் தருகின்றோம்.
’தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்...
உலக வரலாற்றில் மிக பெரிய சரித்திரத்தை படைத்த இயேசுவின் மரணம் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலும் பற்றிய பின்னணிதான் புனித வெள்ளி (சிலுவையில் உயிர் தியாகம் செய்த நாள்) மற்றும் ஈஸ்டர் (மூன்றாம் நாள்)...
ஏற்கனவே அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப்பதிலாக (Prevention of Terrorism Act) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ( Anti-terrorism Act) என்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக அதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதனை எதிர்க்கட்சிகள்,...
எம்.எல்.எஸ்.முஹம்மத்
சாரா பர்வீன் இவர் இரத்தினபுரி நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹபுகஸ்தென்ன தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் உதவி மேற்பார்வையாளராக கடமைபுரிந்து வரும்சாரா தனது மூன்று பிள்ளைகளையும் தமிழ் பாடசாலையொன்றில் சேர்த்து...