இலங்கையில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் பற்றி மத்திய கிழக்கு நாடுகளில் நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு இதுபற்றி விரிவாக அறிவிக்கப்பட்டும் உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் இலங்கை தனது...
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த 'பொதுசன நூலகம்', பேரினவாதிகளால் திட்டமிட்டு எரிக்கப்பட்டு இன்றோடு 41 ஆண்டுகள் ஆகின்றன.
இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981ஆம் ஜூன் 4 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக...
வைத்திய நிபுணர், மனித உரிமை செயற்பாட்டாளர், ஐக்கிய தேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜயலத் ஜயவர்தனவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
மனித உரிமைகளுக்காகவும்,...
லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
3,500 மெட்ரிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு...
ஆயிஷாவிற்கு என்ன நடந்தது என்பதை பொலிஸார் தீர விசாரித்து சில விடயங்களை முன்வைப்பர். அந்த தகவல்கள் மொத்த நாட்டிலும் பேரதிர்வை ஏற்படுத்தும்.
பகிர முடியாத (பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தும் வரை) கிடைக்கும் தகவல்கள். மிகவும்...