உள்ளூர் கட்டுரைகள்

கண்களுக்கும் ஓய்வளித்து செவிகளுக்கு செயல் கொடுப்போம்: உலக வானொலி தினம் இன்று

ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது. இன்று உலக வானொலி தினம், ஒரு தரமான வானொலி சேவை என்பது நல்ல நிகழ்ச்சிகளை, பொழுதுபோக்கு...

மதத்தின் பெயரால் வெறுப்புணர்வைக் காட்டுபவர்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது?

இன்று ஐரோப்பா முழுவதும் 'இஸ்லாமிய வெறுப்பு' என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கம் இருப்பதாகக் கூறும் பல ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் கூட, திருக் குர்ஆன் பிரதிகளை எரிப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்கள்...

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த முதலாவது சுதந்திரப் போராளி மைசூரின் ஆட்சியாளர் திப்பு சுல்தான்: லத்தீப் பாரூக்

18வது நூற்றாண்டில் இந்தியாவின் மைசூர் மாநிலத்தை ஆட்சி செய்த திப்பு சுல்தான் மைசூரின் வேங்கை என வர்ணிக்கப்பட்ட மாபெரும் வீரராவார். இந்தியாவில் பிரிட்டிஷ் காலணித்துவ ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த முதலாவது சுதந்திரப் போராளி இவர்தான். பின்னர்...

வறுமை, சமூகத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முடக்கிவிடுகிறது!

'வறுமை ஒழிப்பு ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்' தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிறப்பு கட்டுரை வாசகர்களுக்கு தருகிறோம்..! வறுமை என்பது உணவு, உடை, உறைவிடம், சுத்தமான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, சமூக...

பொறுப்புக் கூறல் பிரச்சினைகள் தொடர்பில் அலி சப்ரியின் நிலைப்பாடு கேள்விக்குரியது -முன்னாள் எம்.பி சுஹைர்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இந்நிலையில், எதிர்வரும் ஜெனீவா ஐநா மனித உரிமை...

Popular