உள்ளூர் கட்டுரைகள்

‘தனது வெற்றிக்கு சிங்களவர்களே காரணம்’: கோட்டாவை நாட்டை விட்டே விரட்டிய மறைவான சக்தி

உலகில் வாழ்ந்த கொடியவர்கள் மற்றும் அநியாயம் செய்து வந்த சமூகங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளை பற்றி திருக்குர்ஆன் பல இடங்களில் விவரிப்பதைக் நாம் காணலாம். ஒரு வேளை, அரேபியாவிற்கு பதிலாக இலங்கையில் திருகுர்ஆன் இறக்கப்பட்டிருந்தால், மோசமான...

நாட்டின் ஆட்சியை மக்களே தீர்மானித்தனர்: எழுச்சி போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியதா? :

-அஸ் ஜயீன் வாஹிட் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கை ஒரு அழகிய நாடாக சர்வதேச அரங்கில் காட்சியளித்தது எனினும் காலத்திற்கு காலம் அரசியல் கதிரையில் அமர்கின்றவர்களால் இலங்கையின் அழகு அழுக்காக மாறியுள்ளது. இலங்கை ஒரு...

மொரோக்கோ மன்னருக்கு என்னவாயிற்று? சமூக அமைதியின்மையால் கொந்தளிக்கும் தேசம்!

-லத்தீப் பாரூக் வட ஆபிரிக்காவில் அத்திலாந்திக் சமுத்திரம் மற்றும் மத்திய தரைக் கடல் பிரதேசம் என்பனவற்றை அண்மிய ஒரு தேசம் தான் மொரோக்கோ. மிகவும் தொண்மையான நீண்ட வரலாறு உடைய நாடு. செழிப்பான கலாசாரத்துக்கும் பன்முகத்தன்மை...

இலங்கை மண்ணில் புயல் வீசிய பிறகு அமைதி ஏது!

சமீபத்தில் கிடைக்கப் பெற்ற ஜனநாயக சுதந்திரத்தின் விளைவுகளோடு புதிய மோதல்கள் உருவாகும் சாத்தியங்களும் உள்ளன. ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமான ஜனாதிபதி மாளிகையும் ஜனாதிபதி செயலகமும் மக்கள் எழுச்சிப் போராளிகளின் கைகளில் வீழ்ந்த பின்னரும், இலங்கை...

மக்கள் எழுச்சிப் போராட்டம் எங்கே செல்கிறது?

விக்டர் ஐவன் தமிழ் வடிவம் : முஹம்மத் பகீஹுத்தீன் ஒரு பெரிய எழுச்சியை அடுத்தடுத்து இன்னுமொரு பெரிய மக்கள் எழுச்சி உருவாக முடியாது என்றே நான் நம்பியிருந்தேன். ஆனால், எனது நம்பிக்கையை பொய்யாக்கி, ஜூலை...

Popular