முஹம்மத் பகீஹுத்தீன்
நாட்டில் அசாதாரண ஒரு சூழல் உருவாகி மக்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்ந்து வரும் காலத்தில் "அரகலய" எனும் மக்கள் எழுச்சி அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அதன் பின்னர் இலங்கை மண்ணில் முதலாவது...
ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிற்கு வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், ஜனாதிபதியை சந்திப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டு மிக நீண்ட காலமாகியும் நீதி கிடைக்காத ஏராளமான தமது சக...
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டறியும் நோக்கில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தாய் ஒருவர், பயங்கரவாதப் பொலிஸாரினால் அழைக்கப்பட்டு நீண்ட...
2023 ஆம் ஆண்டில் இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதிகள் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சாதனையானது நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் கணிசமான பகுதியை ஹலால் உணவுகள் கொண்டிருப்பதை காண்பிக்கின்றது....
சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார்.
இவர் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (25) தனது 81 ஆவது வயதில் காலமாகினார்.
1943ஆம் ஆண்டு மார்ச்...