உள்ளூர் கட்டுரைகள்

மருத்துவர் ஆலா அல்-நஜ்ஜாரின் சோகக் கதை; உலகிற்கான கடைசி அறைகூவலாக இருக்கட்டும்

வேரா பாபௌன் சிலி தேசத்திற்கான பலஸ்தீன தூதுவர் காசாவில் உள்ள பெயர் பதிவுகளில் டாக்டர் அலா அல்-நாஜ்ஜார் என்பது வெறுமனே மற்றொரு பெயர் மட்டுமல்ல. அவர் அழிக்கப்பட்ட காசாவின் ஆன்மா போன்றவர் ஆவார். ஒரு குழந்தை மருத்துவரான...

வக்ஃபு சொத்துக்கள் மீதான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: சீர்திருத்தத்தின் ஒளிக்கீற்று

N.M.M மிஃப்லி (நளீமீ) ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் தேசிய இறைவரித் திணைக்களம் mifly1234@gmail.com முஸ்லிம் தொண்டு நிறுவனங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தத்தின் புதிய சகாப்தத்தைக் குறிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 30,...

மஹர சிறைச்சாலை மஸ்ஜித் விவகாரத்தில் NPP அரசு தனது நம்பகத் தன்மையை வெளிப்படுத்துமா?- சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ்.எல்.யூஸுப்

'எனவே, நாகரிகமாக நடப்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல என்பதையும் நேர்மை எப்போதும் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றும் என்பதையும் இரு தரப்பினரும் மனதில் நிறுத்தி இனி புதிதாக ஆரம்பிப்போமாக. ஒருபோதும் நாம் பயத்தின் காரணமாக...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு 6 ஆண்டுகள்: உண்மை வெளிப்படுத்தப்படவுமில்லை, நீதி நிலைநாட்டப்படவுமில்லை!

-முன்னாள் உளவுத்துறைத் பிரதானி மாஹில் டோல் ஏப்ரல் 21, 2019 உயிர்த்த ஞாயிறன்று நம் நாட்டில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவு நெருங்கி விட்டது. ஆனால் அத்ததாக்குதல் சம்பவம்...

ஈஸ்டர் தாக்குதலுக்கு 6 ஆண்டுகள்: இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்துவதற்கான சதியின் ஒரு பகுதி – முஸ்லிம் சமூகம் இணைந்து கூட்டாக அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம், இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலால்...

Popular