உள்ளூர் கட்டுரைகள்

தமிழர்களின் அரசியல் உரிமைக்காக ஐனநாயக வழியில் குரல் கொடுத்தவர் மாவை!

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82வது வயதில் காலமானார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் புதன்கிழமை, ஜன 29...

ரோஹிங்யா அகதிகளை சந்திக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரை அனுமதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறார் எம்.எம்.ஸுஹைர் (PC)

தற்சமயம் முல்லைத்தீவு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 103 ரோஹிங்யா அகதிகளை சந்தித்துப் பேச இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினருக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள்...

இறுதி நபித்துவத்திற்கு முன்பிருந்து இலங்கையில் அரபு மொழி இருந்து வருகிறது: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அரபு மொழி தினச் செய்தி

ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச அரபு மொழி தினம் இன்று (18) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. அரபு மொழித்தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள செய்தியை வாசகர்களுக்கு தருகிறோம். அரபு...

உலக அரபு மொழி தினம்: அரபு மொழியை காக்க சவூதியின் முன்னணி பங்கு..!

எழுத்து- காலித் ரிஸ்வான் வருடாந்தம் டிசம்பர் 18ஆம் திகதியன்று, அரபு மொழியின் செழுமை மற்றும் அதன் பெருமையை பறைசாற்றும் விதத்தில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உலக அரபு மொழி தினத்தைக் கொண்டாட...

முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் அமைச்சரவையில் சமூகங்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்- கலாநிதி ஜெகான் பெரேரா

-கலாநிதி ஜெகான் பெரேரா புதிய பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க பெரும்பாலும் பொருளாதாரத்தை பற்றியும் குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை...

Popular