ஆக்கம்:எம்.எல்.எம்.மன்சூர்
மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த கலகொட அத்தே ஞானசார தேரரை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருக்கின்றது.
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதத்தில்...
கட்டுரையாளர்: எம்.ஐ. அன்வர் (ஸலபி)
போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோதப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் இஸ்லாம் பார்வையில் போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர் சமூகத்தை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பிலான ஆக்கத்தை...
குறிப்பு: கடந்த மே 31ஆம் திகதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இத்தினத்தில் புகையிலை பாவனை, சிகரெட் பாவனை போன்றவற்றின் தீங்குகள் தொடர்பாக உலகளாவிய மட்டத்தில் விழிப்புணர்வுகள் நிகழ்த்தப்பட்டன.
அந்தவகையில் அகில இலங்கை...
10 பேருக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்தால் விடுதலை பெறுவீர்கள்: இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்வியலின் அழகிய முன்மாதிரி
இன்று உலக புத்தக தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகெங்கும் வாழும் மக்கள் மத்தியில்...
ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் திகதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை கெளரவிக்கும் விதமாக இந்த நாள் யுனெஸ்கோ சார்பில் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் மூலம் வாசிப்பு மீதான...