உள்ளூர் கட்டுரைகள்

முஸ்லிம்களின் மத விவகாரங்களைத் தீர்க்க புத்த சாசன அமைச்சர் நேரம் ஒதுக்கீடு

முஸ்லிம்களின் மத விவகாரங்களைத் தீர்க்க புத்த சாசன அமைச்சரால் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உரிய அதிகாரிகளுடன் நேரில் சந்திக்க...

இஸ்லாம் உலகுக்கு ஓர் அருட்கொடை: யுத்தங்களால் அட்டூழியம் புரிவோர் தான் பயங்கரவாதிகள்; முஸ்லிம்கள் அல்லர்!

-அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)  அஷ்ஷைக் எஸ். எச்.எம்.பளீல்,நளீமி அவர்கள் கடந்த 22.12.2023 அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாயலில் நிகழ்த்திய குத்பாவின் தொகுப்பை வாசகர்களுக்கு வழங்குகின்றோம். அல்குர்ஆனில் அல்லாஹ் மனிதனின் முக்கிய மூன்று பொறுப்புக்கள் பற்றி...

பரீட்சைகளின் போது முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்: இம்முறை உயர்தர பரீட்சையிலாவது தீர்வு கிடைக்குமா?

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் பாடசாலை மட்டத்தில் நடைபெரும் பரீட்சைகளில் மிக முக்கியமான இறுதிப் பரீட்சையாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நடைபெற இருக்கின்றன. முதலில் அனைத்து பரீட்சாத்திகளுக்கும் நல்வாழ்த்துக்களையும், சிறந்த பெருபேருகளையும் பெற...

முஸ்லிம்களின் உணர்வுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு புனித பூமி பலஸ்தீனம்: பலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்தையொட்டி ஜம்இய்யாவின் விசேட கட்டுரை

சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி (இன்று) அனுஷ்டிக்கப்படுகிறது. 1947 ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம்...

சிறுவர்கள் மீது இரக்கம் காட்டாதவனும் முதியவர்களுக்கு மரியாதை செய்யாதவனும் முஸ்லிமாக முடியாது – உலமா சபையின் சிறுவர் முதியோர் தினச் செய்தி

இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வெளியிட்டுள்ள விசேட கட்டுரையை வாசகர்களுக்கு தருகிறோம் சிறுபராயம் என்பது மனித வாழ்வில் அழகான ஓர் அத்தியாயம். ஒரு...

Popular