இலங்கைக்கு தெற்காக காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் தென் அரைப்பாகத்தில்...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 31ஆம் திகதிவரை தற்போதைய சுகாதார வழிகாட்டல்கள் அமுலில் இருக்குமென சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், சுமார் ஒரு வருடகாலத்திற்கும் மேலாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜஸீம் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ரோஹினி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்கவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நியமித்துள்ளார் என ஜனாதிபதியின்...
நாட்டில் SLSI தரத்திற்கு அமையவே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள...