கட்டுரைகள்

ஏழு வருடங்கள் கடந்தும் நீதியில்லை. அளுத்கமை கலவரத்தின் பின்னணி!

தொகுப்பு: அப்ரா அன்ஸார். இலங்கை இனக்கலவரங்களுக்கு பழகிப்போன நாடுதான். இங்கு தமிழருக்கு எதிராக கடந்த காலங்களில் நடந்த வன்செயல்கள், அதனைத் தொடர்ந்த கலவரங்கள் பெரும்பாலும் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்ட, பலரும் அறிந்த விடயங்களே. ஆனால், இலங்கையில்...

விஷப் பாத்திரமான ‘பெரும்பான்மை’ நல்லதொரு நோய் நிவாரணி

• நல்ல மனிதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் கெட்டவராகலாம் • அரசாங்கத்தை இயக்கும் ரிமோட் மக்கள் கைவசம் இருக்க வேண்டும் • மக்களுக்கு தேவையான அதிகாரங்களை சட்டமாக்க முடியுமாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் ஏதென்ஸ் நகரின்...

தமிழ்நாட்டுத் தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம்!

தொகுப்பு: என்.எம் அமீன்                    (சிரேஷ்ட ஊடகவியலாளர்)   நடந்து முடிந்த இந்திய மாநில தேர்தல்களில் இந்தியாவின் ஆளும் கட்சி ஆதரவு அணிகளைத் தோற்கடித்து தமிழ்நாட்டில்...

பள்ளிவாயில்களும் நிர்வாகசபைகளும்

ஒருவருக்கு ஒரு பொறுப்பை கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விடயங்கள் இருக்கின்றன. “தன்னை யார் என்று புரிந்து கொண்ட மனிதனுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக“ رحم الله امرأً عرف قدر...

கொவிட் தொற்றுநோய்க் காலத்தின் போது டெங்கு வைரஸ் மிகவும் ஆபத்தானதாவது ஏன்?

கொவிட் தொற்றுநோய்த் தாக்கமுள்ள இந்நேரத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப் படுகிறது. இதற்கு, நாம் முன்னர் எதிர்கொள்ளாத பல ஆபத்தான காரணங்கள்...

Popular