கட்டுரைகள்

கர்தினால் விரல் நீட்ட வேண்டியது முஸ்லிம்களை நோக்கியல்ல | நாட்டின் உளவுத்துறையின் மீதே…! முஸ்லிம்கள் குறித்த கர்தினாலின் கருத்துக்கு சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் அளித்துள்ள பதில்

‘உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் நீதி நிலை நாட்­டப்­ப­டு­வது தாம­த­மாகும் போது, அதனை நாட்டின் பிரச்­சி­னை­யாக கருதி, அதற்கு முன்­னு­ரிமை கொடுத்து எமக்­காக குரல் எழுப்ப நீங்கள் இன்னும் முன்­வ­ர­வில்லை.’ கொழும்பு பேராயர் மெல்கம்...

சிங்கள சமூகத்தின் நன்மதிப்பை பெற்ற பாக்கீர் மார்க்காரின் குடும்பம்!

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம். ஏ பாக்கீர் மார்க்காரின் நினைவு தின விழாவுக்குச் சென்ற ஓர் இளம் பத்திரிகையாளர், முன்னாள் சபாநாயகர் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின்...

பாலஸ்தீன போராட்டம் பலவீனமடைந்துவிடாமல் அதனை வலிமைப்படுத்தும் இன்றைய சர்வதேச “குத்ஸ்” தினம். 

பாலஸ்தீன புனித பிரதேசம் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டதனை கண்டிக்கும் வகையிலும், உலக இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், போராளிகளுக்கு உட்சாகம் வழங்கும் நோக்கிலும் ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையானது “சர்வதேச குத்ஸ்” தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. ஈரான்...

கொரோனா: `கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் நிலை..!’ – கேரளாவில் முழு ஊரடங்கை அறிவித்த முதல்வர்!

சிந்து ஆர் "கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே உள்ளன. அதை மீண்டும் கடுமையாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது" என்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன். கேரளத்தில் இரண்டாம் அலை கொரோனா மிக வேகமாக பரவி...

5 முனைப் போட்டியில் 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட ம.நீ.ம!’ – கமல் சறுக்கியது எங்கே?!

உமர் முக்தார் முதல்வர் வேட்பாளர் என்கிற இமேஜிலிருந்து காணாமல்போய் கோவை தெற்கு வேட்பாளராக மட்டுமே கமல் சுருங்கியதும் பெரிய சறுக்கல். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்கள் நீதி மய்யத்தாருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. ஐந்து...

Popular