கட்டுரைகள்

பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் உதிர்ந்தும் உயிர்வாழும் அறிவு ஜீவி!

நேற்று மறைந்த இலங்கையின் தலைசிறந்த கல்வியலாளரும் சிந்தனையாளருமான பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் குறித்து ஜாமிஆ நளீமியாவின் விரிவுரையாளர் அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் எழுதியுள்ள கட்டுரையை வாசகர்களுக்கு வழங்குகின்றோம். பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் அவர்களது மரணம் முஸ்லிம்...

போதும் போதும் என்றாகிவிட்டது முஸ்லிம்களை இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள்

இது கொழுந்துவிட்டு எரியும் தேசிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய நேரம்: மக்கள் துன்பங்களுக்கு தீர்வு காண வேண்டிய நேரம்: முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டங்களையும் குவாஸி நீதிமன்றங்களையும் சீர்திருத்துவதல்ல இன்றைய தேவை   1948ல்...

மக்களின் உரிமைகளை வெளிக்கொண்டு வரும் தகவல் அறியும் உரிமை சட்டம்!

தகவல் என்பது குறித்த செய்தியின் அறிவிப்பு வடிவமாகும்.எனவே இது தரவு,அறிவு எனும் கருத்துப்படிமங்களோடு தொடர்புபட்ட சொல்லாகவே இருக்கின்றது .ஒரு நிகழ்வின் உறுதியின்மை என்பது அதன் நிகழ்வின் நிகழ்தகவு ஆகும். இது நிகழ்தலுக்கு தலைக்கிழ்...

ஷப்ரா மற்றும் ஷடில்லா ஆகிய பலஸ்தீன அகதி முகாம்களில் இஸ்ரேல் புரிந்த மனிதப் படுகொலைகளின் 39வது ஆண்டு பூர்த்தி!

லத்தீப் பாரூக் 1982 செப்டம்பரில் இஸ்ரேல் லெபனானுக்குள் ஊடுறுவி அங்கு வான் வழியாகவும் தரை வழியாகவும் கடல் மார்க்கமாகவும் தாக்குதல்களை நடத்தியது. அன்று மிகவும் பலம்வாய்ந்த அமைப்பாக இருந்த பலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு முடிவு...

“காதி நீதிமன்றங்களை ஒழிப்பது எங்களுடைய சவப்பெட்டியில் அடிக்கின்ற கடைசி ஆணியாகவே நான் கருதுகிறேன்” “( It is last nail on the coffin)-சட்டத்தரணி ஷிஹார் ஹஸனுடனான(Attorney at law) நேர்காணல்!

MMDA பற்றிய ஒரு கண்ணோட்டம்! "காதி நீதிமன்றங்களை ஒழிப்பது எங்களுடைய சவப்பெட்டியில் அடிக்கின்ற கடைசி ஆணியாகவே நான் கருதுகிறேன்" "( It is last nail on the coffin) சட்டத்தரணி ஷிஹார் ஹஸனுடனான(Attorney at...

Popular