கலை மற்றும் இலக்கியம்

‘பள்ளேகமயின் வரலாற்று நோக்கு’ நூல் வெளியீட்டு விழா நாளை..!

கண்டி, தெல்தோட்டை பள்ளேகமயைச் சேர்ந்த ஆசிரியர் எம்.ஜி. நூருல்லாஹ் அவர்கள் எழுதிய பள்ளேகமயின் வரலாற்று நோக்கு, நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை (28) வெள்ளிக்கிழமை, பி.ப. 2.45 மணிக்கு, பள்ளேகம அல் ஹுஸ்னா...

விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய ‘மரக்கல கோலம’ நூல் வெளியீடு இன்று!

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பாக கல்வியியல், சமூகவியல் பாடங்களின் விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய 'மரக்கல கோலம' என்ற 'முகமூடிகளின் பின்னணியில் இலங்கை முஸ்லிம்கள்' நூல் வெளியீட்டு விழா இன்று (26) புதன்கிழமை...

மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு நாளை புத்தளத்தில்..!

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் மாவட்டம் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு நாளை (23) புத்தளம் முஹ்யித்தீன் ஜூமுஆ மஸ்ஜித்தில் மஃரிப் தொழுகையில் இருந்து இஷா தொழுகை வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில்...

கலாபூஷணம் அஹமட் முனவ்வரின் நூல் வெளியீட்டு விழா புதிய நகர மண்டபத்தில் நாளை..!

வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட அறிவிப்பாளர், பன்னூலாசிரியர், கலாபூஷணம், அல்ஹாஜ் எம்.இஸட் அஹமட் முனவ்வர் அவர்களின் 'ஆயிரமாவது குத்பா அஞ்சலும்- வரலாறும்' நூல் வெளியீட்டு விழா நாளை (22) பிற்பகல்...

கொழும்பு சாஹிரா கல்லூரியில் நாளை ‘தமிழ் தினம்’

தமிழ் தினத்தை முன்னிட்டு கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரியில் விசேட நிகழ்வு நாளை 20 அன்று மதியம் 02.30 மணிக்கு கல்லூரியின் கஃபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  டிஜிட்டல் குழந்தைகளுக்கான சர்வதேச...

Popular