கனடா நாட்டின் “ விழித்தெழு பெண்ணே" சர்வதேச மகளிர் அமைப்பு நடாத்திய உலகளாவிய தமிழ் பெண் ஆளுமைகளின் விருது விழா கடந்த சனிக்கிழமை(22) Global Tower Lounge Hall இல் நடைபெற்றது.
இந்த விழாவில்...
சுயாதீனமாக செயற்பட வேண்டிய பரீட்சைக் கடமை நியமனங்களிலும் அரசியல் தலையீடு இடம்பெறுவது இந்த அரசின் கேவலமான செயல்களில் ஒன்றாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்...
பேருவளை ஜாமிஆ நளீமியாவின் விரிவுரையாளர்களில் ஒருவரான அஷ்ஷைக் அப்பாஸ்(நளீமி) கலாநிதிப் பட்டம் பெற்றார்.
01.05.1967 ல் குருநாகல் மாவட்டத்தின் ஹேனகெதரவில் பிறந்த இவர், ஹேனகெதர முஸ்லிம் வித்தியாலயம், மடிகே மிதியால முஸ்லிம் மஹா வித்தியாலயம்...
டாக்டர் றிஸான் ஜெமீலின் முன்னோடியான செயற்பாடுகள் அனைத்துமே பாராட்டத்தக்கது என சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி டாக்டர் அஸாத் எம். ஹனிபா தெரிவித்தார்.
டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளராக Dr.K.M.ஸாஹிர் அவர்களும் அதன் தேசிய அமைப்பாளராக PM. முஜீபுர் ரஹ்மான் LL.B அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக NFGG யின் தலைமைத்துவ சபை அறிவித்துள்ளது.
கடந்த தலைமைத்துவ சபை அமர்வின் போது...