பிரதேசம்

றிஸ்கான் முகம்மடின் ஏற்பாட்டில்  கல்முனையில் சீசீரீவி இலவச பயிற்சிநெறி!

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த, தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு ஐக்கிய இளைஞர் சக்தியினால் நடாத்திய மாபெரும் இலவச 𝗖𝗖𝗧𝗩 𝗖𝗮𝗺𝗲𝗿𝗮 𝗜𝗻𝘀𝘁𝗮𝗹𝗹𝗮𝘁𝗶𝗼𝗻 ஒருநாள் இலவச பயிற்சி நெறி நேற்று (15) புதன்கிழமை கல்முனை...

கண்டி எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு 2022ம் ஆண்டுக்காக அச்சிடப்பட்டுள்ள கலண்டர் வெளியீட்டு வைபவம்!

கண்டி எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு 2022ம் ஆண்டுக்காக அச்சிடப்பட்டுள்ள கலண்டர் வெளியீட்டு வைபவமும், கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் நேற்று (15) புதன்கிழமை கல்லூரியின் பிரதான...

கொழும்பில் எதிர்வரும் சனிக்கிழமை நீர்வெட்டு

எதிர்வரும் 18 சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில்  இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 8 மணி...

மதுரங்குளியில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது!

மதுரங்குளியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று இன்று (10) திறந்து வைக்கப்பட்டது. முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மூக்குத்தொடுவா, கந்தத்தொடுவா, பாலசோலை, கடையாமோட்டை, கணமூலை வடக்கு, கணமூலை தெற்கு, புபுதுகம, மதுரங்குளி, வேலுசுமனபுர, வீரபுர,...

பிரியந்த குமாரவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அரசு உச்சபட்ச தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்- புத்தளம் மாவட்ட சர்வ மத குழுவினரின் ஊடக மாநாட்டில் தெரிவிப்பு!

இலங்கை கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த பிரியந்த குமார, பாகிஸ்தானில் கொடூரமக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்து புத்தளம் மாவட்ட சர்வ மதத் தலைவர்கள், பக்கச்சார்பின்றி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை...

Popular