நாடளாவிய ரீதியில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு இன்று முதல் 28% அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படும்.
இதன்படி 2022 ஆம் ஆண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு 65,000 மில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம்...
World Growth Forum (WGF) இதழ், ஒரு பிரபலமான மாதாந்த வணிக மற்றும் செய்தி இதழானது, இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு உறவுகளுக்காக அதன் "2021 ஆம் ஆண்டின் சிறந்த நபர்களில்" ஒருவராக ஓமான்...
மாணவ-மாணவிகளே! நிச்சயமாக நாங்கள் மற்றவருடைய சுதந்திரத்தை மதித்து, அதற்கு தடையோ, இடையூறோ ஏற்படாதவர்களாக வாழ்ந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக வேண்டிக் கொள்கிறேன் என கல்முனை நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் பாடசாலையின் பழைய...
ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது என விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை...
சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளையும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஒஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 11வது பாராளுமன்ற உலகளாவிய...