47வது கோபா கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டியில் பிரேசிலை வீழ்த்தி லயனல் மெசீ தலைமையிலான ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.பார்வையாளர்கள் இன்றி பிரேசிலில் இந்த போட்டி இடம்பெற்றது.
போட்டியில் முதல் பாதியின் 22 வது...
இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த ஶ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை எதிர்வரும் நவம்பர் மாதம் வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதைய கொவிட் பரவல் நிலைமை கருத்திற்...
இலங்கை கிரிக்கட் அணியில் கொரோனா அச்சுறுத்தல் காரணத்தினால் இந்தியா-இலங்கை ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சிவிப்பாளர்கள் இருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். எவ்வாறாயினும் எந்தவொரு வீரரும் கொரோனா...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனு சாவ்னியை உடன் அமுலாகும் வகையில் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஜசிசி) தெரிவித்துள்ளது. உள்ளக விசாரணையொன்றுக்கு அமைய அவரது ஒழுங்கீனமான...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அஞ்சலோ மெத்தியூஸ் ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடி வருவதாகவும் எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும்...