இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இன்று தேசிய சபையிலிருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக இ.தொ.கா தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் பதவியேற்கவுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்...
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பெற்றோல் நிரப்பு நிலையங்கள் நாளை (4) வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
எரிபொருள் விற்பனைக்காக மாதாந்த பயன்பாட்டுக் கட்டணத்தில் 45 வீதத்தை அறவிடுவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தன்னிச்சையான தீர்மானத்திற்கு எதிர்ப்புத்...
இம்மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை சூத்திரத்தின் படி, உலக...
எதிர்வரும் வாரத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அனுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் ரோஹன பண்டார...
இரண்டாவது தடவையாக பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் நலன்கருதி உயர்தரப் பரீட்சையை பிற்போடுவது தொடர்பில் ஆலோசிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
அண்மையில், வெளியான உயர்தரப் பெறுபேறுகளுக்கு அமைய, போதியளவு பெறுபேறினை பெறாத மாணவர்களுக்கு,...