நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் குறித்து ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக பல பொருளாதார நிபுணர்களின் ஆதரவைப் பெற ஆணைக்குழு நம்புகிறது.
பொருளாதார வீழ்ச்சியின் ஊடாக மக்களின் உரிமைகளை இழந்ததன்...
2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான எழுபது வீத சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எஞ்சிய 30% உள்நாட்டில் கொள்வனவு...
பொது நிறுவனங்கள் மற்றும் பொது கணக்குகள் குழுவிற்கு நியமிக்கப்பட்ட 27 உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பாவி இளைஞர், சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களை கைது செய்து பொலிஸில் புகார் அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் செய்வது தவறு என்றும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் பழுதுபார்க்கப்பட்டதன் பின்னர் தேசிய மின் அமைப்பில் மீண்டும் இணைக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது...