கட்டுப்படியாகாத மின்சாரக் கட்டணம், உயர் பாதுகாப்பு அல்லாத வலயங்களை உயர் பாதுகாப்பு வலயங்கள் என பெயரிடவும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சர்வ மதத் தலைவர்களினால் விசேட மாநாடு இடம்பெற்றது.
இந்த ஊடகவியலாளர் மாநாடு வெள்ளவத்தை...
கொழும்பு தொட்டலங்க, காஜிமாவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தற்காலிக குடிசை வீடு ஒன்றில் நேற்றையதினம் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு...
சிறுவராக இருக்கும் ஒருவரின் வயது 16இலிருந்து 18 ஆக உயர்த்தப்படும் என்று குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் ஒன்று நாடாளுமன்றத்தில் ஒரு குழுவால் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பாராளுமன்றத்தின் தகவல் தொடர்புத்...
துருக்கியிலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு 14வது விமானம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்குச் சென்றது.
இந்த விடயத்தை துருக்கியின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்போது, மில்லியன் கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு துருக்கி தொடர்ந்து...
பாராளுமன்றத்தின் தேசிய பேரவை முதல் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் பிரேரணைக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல்...