உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு உறுதித் திட்டத்தை துரிதப்படுத்துமாறு தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி ஊடக...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை வந்தடைந்தார்.
லண்டன் சென்றடைந்த ஜனாதிபதியை வரவேற்க பிரித்தானிய மன்னரின் விசேட தூதுவர் பிரதி...
விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பூச்சிக் கொல்லி பதிவு அலுவலகத்தால் அவ்வாறான ஆய்வுகள் எதுவும்...
நேற்று இரவு 9.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த புகையிரதம் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேல் தாமதமாக சென்றதால் கரையோரப் பாதையில் பயணித்த பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
முறையான...
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையின் திறமையான மற்றும் அரைகுறை திறன் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கையை தற்போது 180,000 இலிருந்து 400,000 ஆக அதிகரிக்க முடியும் என இலங்கைக்கான சவூதி தூதுவர் காலிட் பின்...