அரசியல்

சுற்றுலா மற்றும் கல்வியை மேம்படுத்த நேபாளத்துடன் இலங்கை ஒப்பந்தம்!

இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கான ஆரம்ப கலந்துரையாடல்  இன்று (14) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில்...

போராட்டத்தில் ஈடுபட்ட பிரித்தானிய பெண்ணுக்கு நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவு!

போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டமைக்கு எதிராக பிரித்தானிய பிரஜையான கெல்லி பிரஸ்ஸர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் நீதிமன்றக் கட்டணமாக ஒரு இலட்சம் ரூபாவை...

முஸ்லிம் நாடுகளுடனான உறவுகளை இலங்கை மதிக்கின்றது: அமெரிக்க தூதுவர்

ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டம், நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்காக அமெரிக்கா தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாக  அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தெரிவித்தார். இலங்கை இளைஞர் முஸ்லிம் அமைப்பைச் சந்தித்த போது, ​​ஏனைய...

கேகாலை கோர விபத்து: மேலும் ஒருவர் பலி!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்காவது நபராக இன்று ஒருவர் உயிரிழந்தார். கேகாலை – ரங்வல பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்...

அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!

அரச சேவைக்கான அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை எதிர்வரும் காலங்களில் தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், சில நிறுவனங்களின் சேவைகளை பேணுவதற்கு தேவையில்லாத திணைக்களங்களில் இருந்து ஊழியர்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டினார். அரச சேவையில்...

Popular