இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்துக்கு செல்லவுள்ளார்.
இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
ஜனாதிபதி 17...
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் தற்போது ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க...
பாகிஸ்தான் அல்-கித்மத் அறக்கட்டளையின் தலைவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை சந்தித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இந்த நாட்களில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இன்று அவர் பிரதமர் மற்றும்...
மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எதிர்வரும் ஜெனீவா ஐநா மனித உரிமை...
இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா வழங்கியுள்ளது. இந்த அரிசி இருப்பு உத்தியோகப் பூர்வமாக இலங்கை கல்வி அமைச்சில் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீனத் தூதுவர் சி...