கொழும்பில் மிகப்பெரிய கட்டிடங்களை கட்டும் நிறுவனம் ஒரு சதத்தை கூட வருமான வரித்துறைக்கு செலுத்துவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட சபை உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு...
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்னவை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் எந்த ஒரு பயங்கரவாதச் செயலிலும் ஈடுபடவில்லை, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவில்லை...
கூட்டுறவு வர்த்தக அமைச்சராக இருந்துகொண்டு தமது ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பிரதிவாதிகள் கொழும்பு மேல் நீதிமன்ற...
தற்போதைய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் குழு இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
செப்டெம்பர் 8 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம்...
கல்வி மறுசீரமைப்புடன், அடுத்த வருடம் முதல் தரம் முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
'ஆங்கிலம் எளிமையானது' என்ற தொனிப்பொருளில்...